நூல் தலைப்பு : தாதுமணல் கொள்ளை
ஆசிரியர் : முகிலன்
முதற்பதிப்பு : ஏப்ரல் - 2014
வெளியீடு : ஐந்திணை வெளியீட்டகம்
பக்கங்கள் : 192
விலை : ரூ - 160/-
இந்நூல்
ஆசிரியர் : முகிலன்
முதற்பதிப்பு : ஏப்ரல் - 2014
வெளியீடு : ஐந்திணை வெளியீட்டகம்
பக்கங்கள் : 192
விலை : ரூ - 160/-
இந்நூல்
1996 இல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்நீத்த பெருமணல் கூட்டப்புளி சேசு அவர்களுக்கும், பல்வேறு அடக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் தாதுமணல் கொள்ளையை எதிர்த்துப் போராடி வரும் போராளிகளுக்கும்
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் ம.தேவசகாயம், வழக்கறிஞர் மு.இராதாகிருட்டிணன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் ம.க.சவாகிருல்லா ஆகியோர் அணிந்துரை எழுத திரு.முகிலன் அவர்களின் என்னுரையோடு ஆரம்பமாகின்றது இந்தப் புத்தகம்.