யாரவள் ? எதற்காக இந்தப் பாலினம் ? இந்த விசித்திரமான கேள்விகளுக்கு இதோ பதில் எனது கவிதையின் மூலம். பெண்ணியம் சார்ந்த கருத்தை விதைப்பது மட்டுமல்ல நமது கடமை பெண்ணியத்தை வாழவைப்பதும்தான்
இந்த வருடத்திலிருந்தாவது பெண்களுக்கு எதிரான வன்மங்களை எதிர்ப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------